Saturday, May 16, 2009

துபாயில் அவுலியாக்க‌ளும், சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளும் சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாயில் அவுலியாக்க‌ளும், சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளும் சிற‌ப்புச் சொற்பொழிவு

துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வையின் சார்பில் வார‌ந்தோறும் புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ஷாரே முத்தீனா அஸ்கான் டி பிளாக்கில் மார்க்க‌ விள‌க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

13.05.2009 புத‌ன்கிழ‌மை, ஹிஜிரி 1430 ஜ‌மாதுல் அவ்வ‌ல் 18 புத‌ன்கிழ‌மை மாலை நடைபெற்ற சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியில் காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் ம‌வ்லானா அல் ஹாபிழ் காரி எஸ்.ஏ. முஹ‌ம்ம‌து இப்ராஹீம் அவ்லியா ஆலிம் அவ‌ர்க‌ள் அவுலியாக்க‌ளும், சாதார‌ண ம‌னித‌ர்க‌ளும் எனும் த‌லைப்பில் உரை நிக‌ழ்த்தினார்.

குமரி அபுபக்கர் இறைகீதம் பாடல் பாடினார்.

பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தியும், இர‌வு உண‌வுக்கும் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த்து.