Tuesday, August 14, 2007

15 ஆகஸ்ட் 2007

15 ஆகஸ்ட் 2007

இந்திய சுதந்திர தின வைர விழா நாளான 15 ஆகஸ்ட் 2007 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் ETA அஸ்கான் டி பிளாக் வளாகத்தில் ஏ முஹம்மது மஹ்ரூப் உரை நிகழ்த்துகிறார்கள்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

உரைக்குப் பின்னர் இரவு சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: